Friday, July 23, 2010

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!

உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான திருக்குறள் விளக்கமே இந்த வலைப் பதிவின் முதல் முயற்சி. இம்முயற்சிக்கு உலகளாவிய தமிழ் மக்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று நம்புவதோடு, இம்முயற்சிக்கு உத்வேகமளித்த தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞருக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

No comments:

Post a Comment