Friday, July 23, 2010

குறள்-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அனைத்து எழுத்துகளும் 'அ' என்று துவங்கும் அகரத்தை முதல் எழுத்தாக கொண்டிருக்கின்றன. அது போலவே, இந்த உலகம் முழுவதும் இறைவனை அடிப்படையாக கொண்டுள்ளது.
 

AKARA MUTHALA EZHUTHTHELLAM AATHI
BAGAVAN MUTHATTRE ULAKU

All alphabets begin with the letter 'A'; similarly, the whole universe has its basis in God.

No comments:

Post a Comment